மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 8 ஏப்ரல், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் பகுதி 6

து.சுந்தரம், கோவை.


         தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளிலிருந்து சில கல்வெட்டுகளை இங்கே படித்துக்கொண்டிருக்கிறோம்.  மேலும் இரு கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. எழுத்துகளில் பயிற்சி முடித்தவர்கள் இவற்றையும் படியுங்கள்.

கல்வெட்டு 1




கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது. உங்கள் பாடத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

கல்வெட்டின் பாடம்:

ங்குன்றி வயிர சாயலம் ஒன்று பொன் நூற்று இ
பொட்டு ஓரணை பொன் தொண்ணூற்றுக்கழஞ்
பத்து அறுகழஞ்சேய் இரண்டு மஞ்சாடியுங்
ரணை பொன் நூற்றுஐம்பதன் கழஞ்ச
ற்று நாற்பத்துநாற் கழஞ்சு திருவடிக்காரை உ
தின்கழஞ்சேகால்-பாதசாயலம் ஓரணை 
கால்மோதிரம் பத்தினால் பொன் பதினாற்க
குன்றி-தைஞ்சை விடங்கர் நம்பிராட்டியார்
..க ஒன்று பொன் நானூற்று நாற்பத்து

குறிப்பு: பாதசாயலம் கிரந்த எழுத்துகள்

கல்வெட்டு 2




கல்வெட்டின் பாடம்:

த்து ஐங்கலனே ஒருதூணிப்பதக்கு முன்னாழி-இன்னாட்டு
அரையேமூன்றுமாமுக்காணி அரைக்காணிக்கீழ் எட்டுமாவி
நிலம் இரண்டேஒருமாவரை அரைக்காணிமுந்திரிகைக்கீழ்
காணிக்கீழ் ஒன்பதுமா முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மாவி
நாலாயிரத்து எழுபதின் கலனே ஐங்குறுணி ஐஞ்ஞாழி
ரை அரைக்காணிக்கீழ் எட்டுமாவிலும் ஊரிருக்கையுங் கு
ல்களாலும் சுடுகாட்டாலும் இறைஇலிநிலம் முக்கா
அரைக்காணிமுந்திரிகைக்கீழ் அரைக்காணிக்கீழ் எட்டு ம
ண்டாயிரத்து ஒருநூற்றுஎண்பத்து முக்கலனே ஐங்கு














து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.


  



1 கருத்து:

  1. அய்யா இதன் அர்த்தத்தை சொன்னால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    பதிலளிநீக்கு